Tuesday, April 12, 2016

புரட்சி புயலின் கரும்புலிகள் தளபதி முத்தையா அவர்களுக்கு பிறந்த தின வாழ்த்து!

தனது இளமை பருவம் தொட்டே வைகோ என்ற மாமனிதனை 30 வருடத்திற்கும் மேலாக பக்கத்தில் இருந்து பழகிய சகோதரர் மறுகால்குறிச்சி முத்தையா அவர்கள். 

தமிழின முதல்வர் என்று அன்போடு அழைக்கப்படும் வைகோ அவர்கள் உருவாக்கிய கரும்புலிகள் படை (தொண்டர் படை) யில் தளபதியாக வலம் வருகிறார். எதிரிகள் வைகோ அவர்களை அண்டாதவாறு போர் புரியும் விசுவாசத்திற்கு மரு உருவமானவர்.

எத்தனை தியாகங்களை செய்தாலும், தன் பெயர் வரவேண்டுமென்று எள்ளளவும் தன் கற்பனையில் கூட நினைத்து பார்க்காத கருப்பு மாணிக்கம். தொண்டர்களை அரவணைத்து செல்லும் ஆற்றல். 

கழக கண்மணிகளை எந்நாளும் நினைவில் வைத்திருக்கும் பேராற்றல் படைத்த அறிவி ஜீவி அண்ணன் மறுகால் குறிச்சி முத்தையா அவர்களுக்கு என்னுடைய இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

பாசத்துடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

No comments:

Post a Comment