Tuesday, April 14, 2015

சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்!

பிறக்கும் போது அம்மா என்னும் முதல் வார்த்தையையே தமிழில்தான் பேசி தொடங்குகிறது குழந்தை. அப்படிப்பட்ட பெருமை தமிழுக்கு உண்டு. சித்திரை திரு நாளிலே தமிழர்கள் அதனை புத்தாண்டாகவும் கொண்டாடி மகிழுகின்றனர். இந்த தினத்திலே அன்பு ஓங்கவும், சமாதானம் பெருகவும், ஒற்றுமை பெருகவும் இந்த தமிழர் சித்திரை திருநாளில் சபதம் ஏற்போம். 

இந்த நாளை குடும்பத்தோடு கொண்டாடி மகிழ சித்திரை திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

No comments:

Post a Comment