Wednesday, May 18, 2022

பேரறிவாளன் தூக்கு கயிறை, அவர் அழைத்தால் மட்டுமே வரும் நண்பன் ராம் ஜெத்மலானியின் வாதங்களால் அறுத்து எறிகிறார் வைகோ. தூக்குக் கயிறு அறுந்து வீழ்ந்தது. ராம் ஜெத்மலானிக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தார் வைகோ. தூக்கு கயிறை அறுத்ததால் இன்றுவரை உயிரோடு இருக்கும் பேரறிவாளன் இன்று விடுதலை. தமிழின காவலர் தலைவர் வைகோ அவர்கள் மகிழ்ச்சி அறிக்கை. தனக்காக கார்மேகம் பொழிவதில்லை. தனக்காக சோழ நதி பாய்வதில்லை. தனக்காக பூங்குயில்கள் இசைப்பதில்லை. தனக்காக செவ்வாழை செழிப்பதில்லை. தனக்காக தலைவர் வைகோ வாழவில்லை. தமிழர்களுக்காக வாழ்கிறார்...


via IFTTT

My Leader is My BRAND. என் தலைவன் எனது பிராண்ட். வைகோதாண்டா என் பிராண்ட். வைகோ. VAIKO எதையுமே அவர்‌ எதிர்பார்த்து செய்ததே இல்லை. செய்ய‌போவதுமில்லை..


via IFTTT

Wednesday, May 11, 2022

கருப்பு மே-ல் மகிந்த வீடு கருகியதில் சின்ன ஆறுதல்! பற்றி எரியும் வீடுகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைபவன் நானல்ல. ஆனால் யாருடைய வீடு பற்றி எரியும்போது மகிழ்ச்சியில் இருக்கிறேன் என பார்க்க வேண்டும். என் மக்களை கொத்து கொத்தாக சிதற சிதறடித்து கொன்றாய். 90 ஆயிரம் தாய்மார்களை விதவைகளாக்கினாய். எம் இளைஞர்களை காணாமல் ஆக்கினாய்‌. தாய்மார்கள் இன்றளவும் சாலையில் வந்து தனது மகன்கள் எங்கே என நீதி கேட்கிறார்கள். எம் இனத்தை நீ அழித்தாய் அன்று! உன்னையே உன் இனம் அழிக்க துடிக்கிறது இன்று! எம் மக்கள் வீடில்லாமல் அலைந்தனர் அன்று. உன் வீடோ‌பற்றி எரிகிறது இன்று. எம் பிஞ்சு‌‌ பாலகனை கொன்றாய். உன்‌‌ பாலகர்கள் ஓடி ஒழிகிறார்கள். சிங்களவர்களிடத்தில் இனவெறி தூண்டி தமிழர்களை கொன்றாய். இன்று சிங்களவர்களே உன்னை கொல்ல வகை தேடுகிறார்கள். இரண்டு சம்பவங்களும் மே மாதம்தான். எப்போது எவன் சாவான் என்று நான் நினைப்பதில்லை. ஆனால்‌ இருவர் சாகவேண்டுமென்றே நினைத்தவன். ஒருவன் செத்துவிட்டான். மிஞ்சியதோ நீதான். சிங்களவன் கையாலே உன் சாவு நிகழவேண்டும். அதை கண்டு‌ நான் மகிழ வேண்டுமென்றே நினைக்கிறேன். மகிந்த ராஜபக்சேவே உன் சாவை நோக்கி நான். தமிழினம் உன்னை வரவு வைக்க காத்திருக்கிறது. எங்கள் தியாகங்கள் வரலாறாகின்றன. எங்கள் நிலம்‌ எமதாகும் ஒரு நாள். புலிக்கொடி பட்டொளி வீசி பறக்கும். தமிழரின் தாகம், தமிழீழ தாயகம். தாயகம் மலருவதை காண, மைக்கேல் செல்வ குமார் 11-05-2021


via IFTTT

கருப்பு மே-ல் மகிந்த வீடு கருகியதில் சின்ன ஆறுதல்!

பற்றி எரியும் வீடுகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைபவன் நானல்ல. ஆனால் யாருடைய வீடு பற்றி எரியும்போது மகிழ்ச்சியில் இருக்கிறேன் என பார்க்க வேண்டும்.

என் மக்களை கொத்து கொத்தாக சிதற சிதறடித்து கொன்றாய். 90 ஆயிரம் தாய்மார்களை விதவைகளாக்கினாய். எம் இளைஞர்களை காணாமல் ஆக்கினாய்‌. தாய்மார்கள் இன்றளவும் சாலையில் வந்து தனது மகன்கள் எங்கே என நீதி கேட்கிறார்கள்.

எம் இனத்தை நீ அழித்தாய் அன்று!
உன்னையே உன் இனம் அழிக்க துடிக்கிறது இன்று!

எம் மக்கள் வீடில்லாமல் அலைந்தனர் அன்று.
உன் வீடோ‌பற்றி எரிகிறது இன்று.

எம் பிஞ்சு‌‌ பாலகனை கொன்றாய்.
உன்‌‌ பாலகர்கள் ஓடி ஒழிகிறார்கள்.

சிங்களவர்களிடத்தில் இனவெறி தூண்டி தமிழர்களை கொன்றாய்.
இன்று சிங்களவர்களே உன்னை கொல்ல வகை தேடுகிறார்கள்.

இரண்டு சம்பவங்களும் மே மாதம்தான்.

எப்போது எவன் சாவான் என்று நான் நினைப்பதில்லை. ஆனால்‌ இருவர் சாகவேண்டுமென்றே நினைத்தவன். 

ஒருவன் செத்துவிட்டான். 
மிஞ்சியதோ நீதான். 

சிங்களவன் கையாலே உன் சாவு நிகழவேண்டும்.
அதை கண்டு‌ நான் மகிழ வேண்டுமென்றே நினைக்கிறேன்.

மகிந்த ராஜபக்சேவே உன் சாவை நோக்கி நான்.

தமிழினம் உன்னை வரவு வைக்க காத்திருக்கிறது. எங்கள் தியாகங்கள் வரலாறாகின்றன.

எங்கள் நிலம்‌ எமதாகும் ஒரு நாள்.
புலிக்கொடி பட்டொளி வீசி பறக்கும்.

தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்.

தாயகம் மலருவதை காண,

மைக்கேல் செல்வ குமார்
11-05-2021