Wednesday, May 18, 2022

பேரறிவாளன் தூக்கு கயிறை, அவர் அழைத்தால் மட்டுமே வரும் நண்பன் ராம் ஜெத்மலானியின் வாதங்களால் அறுத்து எறிகிறார் வைகோ. தூக்குக் கயிறு அறுந்து வீழ்ந்தது. ராம் ஜெத்மலானிக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தார் வைகோ. தூக்கு கயிறை அறுத்ததால் இன்றுவரை உயிரோடு இருக்கும் பேரறிவாளன் இன்று விடுதலை. தமிழின காவலர் தலைவர் வைகோ அவர்கள் மகிழ்ச்சி அறிக்கை. தனக்காக கார்மேகம் பொழிவதில்லை. தனக்காக சோழ நதி பாய்வதில்லை. தனக்காக பூங்குயில்கள் இசைப்பதில்லை. தனக்காக செவ்வாழை செழிப்பதில்லை. தனக்காக தலைவர் வைகோ வாழவில்லை. தமிழர்களுக்காக வாழ்கிறார்...


via IFTTT

No comments:

Post a Comment