Wednesday, October 21, 2015

இளம் போராளி "முகேஷ்" க்கு மலர்ந்த நாள் வாழ்த்து!

தமிழீழத்தை மூச்சாக கொண்ட அருமை சகோதரர் "முகேஷ்" தன் சிறிய வயதிலே அதன் போராடங்களுக்காக செலவளித்துள்ளார். தன் வாழ்நாளில் லட்சிய பாதையான மதிமுக வில் இணைந்து போராடி தமிழீழம் கிடைக்கவேண்டுமென்பதே அவருடைய இலட்சியமாக இருக்கிறது. தமிழையும் தமிழீழத்தையும் மிகவும் நேசிக்கும் நபர். நண்பர்களுக்கு ஊக்கமாகவும், நல்ல பண்பாளனாகவும் திகழுபவர். 

மதிமுக கழக அமைப்பான மறுமலர்ச்சி மாணவர் மன்ற அமைப்பாளராக கரூர் மாவட்டத்திலே திறம்பட கழக் பணிகளை செய்பவர். கழக போராட்டங்களை ஒருங்கிணைத்து போராடுபவர். இயற்கையிலே போராட்ட குனம் கொண்ட ஒரு தன்னிகரில்லா போராளி. 

தம்பி முகேஷ், வாழ்வில் வெற்றி பல கிடைக்கவும், கழகத்தில் உயர் பதவிகளை அடையவும், அவருக்கு அன்பின் பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

No comments:

Post a Comment