Saturday, October 17, 2015

கருணைக்கு வாழ்த்து!

நாமக்கல்லின் நவரத்தினமே!
மயிலாடுதுறை தந்த மாணிக்கமே!
சிரிப்பிற்கு சிகரம் தந்த சினேகிதனே!
நட்பிற்கு பெருமை சேர்த்த பெருந்தகையே!
ஊராருக்கு ஊன்றுகோலாகின்ற உன்னதரே!
தாய்லாந்து தாலாட்டுகிற பவள முத்தே!
கடல் தாண்டி பயணிக்கு கழக ஓடமே!
இந்நாள் முடிய உம் இமை மூடும் தருணம்!
இரவிலே நான் வாழ்த்த, அது மறவா வாழ்த்தாக!
இரவு வணக்கத்தோடு நட்பின் நயத்தோடு நீர் வாழ்க!

நட்புடன், 
மறுமலர்ச்சி மைக்கேல்

No comments:

Post a Comment