Wednesday, July 6, 2016

அனைத்து உறவுகளுக்கும் ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்!

அன்பை போதிக்கின்ற இஸ்லாம் மார்க்கம் 30 நாட்கள் நோன்பிருந்து 5 வேளை தொழுகை நடத்தி அனைவரிடத்திலும் அன்பாக பழகுங்கள், ஒருவரிடத்தில் உதவுங்கள் என்று போதிக்கிறது. 

உலகை நல்வழிபடுத்தும் கொள்கைகளை கொண்டுள்ள இஸ்லாம் மார்க்கத்தினர் இயற்கையிலேயே கொடையுள்ளம் கொண்டவர்களாக, அன்பு பாராட்டுகிறவர்களாக காணப்படுகின்றனர். அவர்கள் இந்த ரம்ஜான் ஈகை பெருநாளை உவகையோடு கொண்டாடி மகிழ எனது பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, அவர்கள் நற்காரியங்கள் ஈடேறவும் வேண்டுகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

No comments:

Post a Comment