Tuesday, December 6, 2016

புதிய முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

தமிழக முதலமைச்சராக இருந்து மறைந்த ஜெ.ஜெயலலிதா அவர்களை தொடர்ந்து அந்த வெற்றிடத்தை ஓ.பன்னீர் செல்வம் பூர்த்தி செய்து 26-12-2016 ல் தமிழ்நாட்டு முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். அவருக்கு தமிழக மக்களில் ஒருவனாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களுடன் சேர்ந்து பதவியேற்ற அமைச்சர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தமிழக மக்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி தரவும், மக்களின் மன நிலையை அறிந்து நல்ல திட்டங்களை செயல்படுத்தவும், நேர்மையாகவும், சேவை எண்ணத்தோடு செயலாற்றவும் வேண்டுகிறேன்.

மைக்கேல் செல்வா குமார்.

No comments:

Post a Comment