இந்திய ஒன்றியத்தில் பெட்ரோல் விலை ₹100 ஐ தொட்டது.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.
இந்திய ஒன்றியத்தில் பெட்ரோல் விலை ₹100 ஐ தொட்டது.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.
கொடுப்பைக்குழி அரசு தொடக்க பள்ளிக்கட்டிடம் 2017 ஆம் ஆண்டு இறுதியில் கோரத்தாண்டவம் ஆடிய ஓகி புயலால் இடிந்து தரைமட்டமானது. இதனால் மாணவர்கள் எந்தவித பாதுகாப்புமில்லாமல் கூரையில்லாத தரைதளங்களில் பாடம் கற்கும் கட்டாய நிலை ஏற்பட்டது.
பொலீஸ் தடை, நீதிமன்றத்தடை, நுண்ணிய இனவாதத்தடைகள் தாண்டி, மக்கள் எழுச்சியாக ஆண்டுகால காத்திருப்பின்பின் நடந்துமுடிந்துள்ளது.
கவனித்த விடயங்கள் சில,
அதில் முக்கியமானது, மாபெரும் பேரணிகள்/ மக்கள் எழுச்சி நிகழ்வுகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெறாததன் இடைவெளியை புரிந்துகொள்ள முடிந்தது. (சாதக பாதக என இரு பக்கத்திலும்)
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும், அவற்றின் மீதான நியாயங்களும் மதம் தாண்டி, கட்சி தாண்டி, அரசியல் தாண்டி மக்களை எழுச்சியுற செய்திருந்தன.
யார் தொடங்கினாலும், யார் முன்னின்றாலும், யார் தடைகளை உடைத்தாலும், யார் மக்களை அழைத்து வந்தாலும், யார் பணம் செலவழித்தாலும், யார் வாதிட்டாலும், யார் வழிநடத்தினாலும், யார் நேரில் வந்திருந்தாலும்
அனைத்தும் மக்களுக்காகவே செய்யப்பட்டன.
ஒரு தந்தை பிள்ளைகளுக்கு செய்யும் கடமை போன்று இவை அனைத்தும் இனத்துக்காக செய்யப்பட்ட, செய்யப்படவேண்டிய கடமையாக நினைத்துக் கொண்டால் போதும்.
தொடக்கத்தின் வெற்றியும், முடிவின் பிரமாண்டமும் அவசியம் என்பதுபோல, கிழக்கின் வெற்றிக்கு கொஞ்சமும் சளைக்காமல், பேராதரவு கொடுத்த முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி மக்களுக்கும், பிரமாண்டம் கொடுத்த யாழ்ப்பாண மக்களுக்கும் 🙏
தார்மீக ஆதரவு என்பது வெறும் வார்த்தையல்ல. அது ஒரு பெரும் உணர்வு.
தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்.
நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் போராடி வருகின்றனர்.
இந்திய ஒன்றிய நிதியறிக்கை அமைச்சர் நிர்மலா பேசிய பின்னர், பெட்ரோல் 2.5 ரூபாயும், டீசல் 4 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.
பாசிச பாசக ஆட்சியில் பெட்ரோல் டீசலுக்கு வரியை உயர்த்தியதால் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரி உயர்வை பாசிச பாசக அரசு திரும்ப பெற வேண்டும்.
பல லாபம் பெறும் அரசு நிறுவனங்களை விற்க இந்திய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா 2021-2022 க்கான பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார்.
அரசு நிறுவனங்களை விற்பதை நிறுத்த வேண்டும். கண்டனம்.