Monday, March 8, 2021

மகளிர் தின வாழ்த்துக்கள்!

இன விடுதலையில் தமிழர்கள் பங்கு தன் இனத்திற்காக அளப்பரியது.

தமிழீழ விடுதலைக்காக சகோதரி அங்கயற்கண்ணி அவர்கள், இலங்கைக் கடற்படையினரின் வடபிராந்திய தலைமை கட்டளையிடும் தாய்க்கப்பல் மீது கரும்புலித் தாக்குதல் நடாத்தி கப்பலை தகர்த்து வீரச்சாவடைந்தார். 

உலக மகளிரில் தமிழச்சிகள் உலகில் தலைசிறந்தாவர்களாகவே இருக்கிறார்கள். 

இதுபோன்ற அனைத்து உலக மகளிருக்கும், தங்கள் தியாக உணர்வை போற்றும் வகையில் மகளிர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மைக்கேல் செல்வ குமார்

No comments:

Post a Comment