Friday, August 19, 2016

பன்னாட்டு ஒளிப்பட தினமாம்!


இன்று 19-08-2016 பன்னாட்டு ஒளிப்பட தினமாம்...
.
இந்த ஒளிப்படத்தை விட நான் வேறென்ன ஒளிப்படத்தை பதிவிட முடியும். என் இனம் இன்னும் முள் வேலிக்குள் அல்லவா அடைந்து கிடக்கிறது. நஞ்சை அல்லவா அருந்த செய்கிறான் சிங்களவன். தமிழனுக்கென்று ஒரு நாடு இருந்தால் தமிழனுக்கு இந்த அவலம் நடந்திருக்குமா...
.
துரோகிகளும் எட்டப்பர்களும் இருக்கும் நாட்டில் தமிழீழ குடியரசு மலரும் நாள் தான் எமக்கான ஒளிப்படம் விடுதலையின் ஒளிப்படமாக இருக்கும்.

.
மறுமலர்ச்சி மைக்கேல்

No comments:

Post a Comment