Saturday, October 22, 2016

வைகோவின் களப்புலியை கண்டு இணையமே பயந்துவிட்டதோ?

பல நாட்களாகவே முகநூலில் நண்பர்கள் அழைத்தால் ஒலி எதுமே கேட்காது. பின்னர் நான் தனி செய்தியில் நண்பர்களிடத்தில் சொல்வேன் இந்த நாட்டில் வாய்ஸ் எல்லாம் பிளாக் செய்கிறார்கள் என்று. அப்புறம் நாங்கள் தனிசெய்தியில்தான் பேசுவது வழக்கம்.

ஆனால் சிறுது நேரத்திற்கு முன் வைகோவின் வரிப்புலி அண்ணன் திருப்பதி சாய் அவர்கள் அழைத்தார்கள். நான் எப்போதும் போல அட்டன் செய்தேன். நானும் ஒலி கேட்காது, தனி செய்தியில் ஒலி கேட்கவில்லை என்ற செய்தி சொல்ல மினிமைஸ் செய்கிறேன் ஒலி கேட்டுவிட்டது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இன்றைய நிகழ்வுகள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். தலைவர் சந்தோசமாக இருந்தார் என்று அண்ணன் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது.

பாருங்கள் என்ன ஆச்சரியம் வைகோவின் வரிப்புலி அழைப்பார் என்று இணையமே அதிர்ந்துவிடும் என பயந்து மார்க் சரி செய்துவிட்டாரோ?

மகிழ்ச்சியான தருணம் திருப்பதிசாய் அண்ணா நன்றி.

தமிழன்புடன்,

மறுமலர்ச்சி மைக்கேல்

No comments:

Post a Comment