Saturday, February 27, 2021

5 மாநில‌ சட்டசபை தேர்தல் 2021! தேர்தல் ஆணையம் கண்ணியத்தை காக்குமா?

ஆட்சி 5 ஆண்டுகள் நிறைவுறுகின்ற நிலையில்,

அஸ்ஸாம் மாநிலத்திற்கு மார்ச் 27 தொடங்கி ஏப்ரல் 6 வரை 3 கட்டமாகவும், 

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மாநிலங்களுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாகவும்,

மேற்கு வங்க மாநில அரசியலை சிதைக்கும் நோக்கில் மம்தா பானர்ஜி அவர்களின் கட்சியை சிதைக்கும் நோக்கில் மார்ச் 27 தொடங்கி ஏப்ரல் 29 வரை 8 கட்டமாகவும் சட்டமன்ற தேர்தலை நடத்துகிறது இந்திய ஒன்றிய தேர்தல் ஆணையம்.

தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களுக்கு மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

பாசிச பாசகவை அரியணையில் அமர்த்த இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் எப்படி வேலை செய்கிறது என்பதை தேர்தல் நாட்களிலும், வாக்கு எண்ணும் மே 2 லும் புரிந்துகொள்ளலாம்.

மைக்கேல் செல்வ குமார்

No comments:

Post a Comment