உலக புத்தக தினமானது முதன் முதலாக 1995 ஏப்ரல் 23 அன்று ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) ஏற்பாடு செய்து கொண்டாடப்பட்டு இப்போது இதை வருடாந்திர நிகழ்வாக கொண்டாடி வருகிறது.
இந்த தினமானது, உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் அல்லது புத்தகத்தின் சர்வதேச நாள் என்றும் அழைக்கப்படுகிறது.
மைக்கேல் செல்வ குமார்












