Monday, January 11, 2021

தமிழீழ மாணவர் போராட்டத்திற்கு அடிபணிந்தது சிங்கள அரசு!

தமிழீழ யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூணை இடித்ததற்காக பல்கலைகழக மாணவர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டத்தால் கிழக்கு மாகாண மாணவர்களும் போராட திரண்டனர்.

இதை கண்டித்து தமிழகம், உலகம் முழுதுமுள்ள தமிழர்களின் தொடர் கண்டன போராட்டத்தால் அடிபணிந்த சிங்கள அரசு, பல்கலைகழக வளாகத்திலேயே, நினைவுத்தூண் இடித்த இடத்திலே துணைவேந்தர் தலைமையிலேயே மீண்டும் நினைவுசின்னம் எழுப்ப அனுமதியளித்தது. மாணவர்களாக சேர்ந்து அடிக்கல் நாட்டினார்கள்.

தமிழ் எழும். தமிழீழம் மலரும்.
தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்.

மைக்கேல் செல்வ குமார்

No comments:

Post a Comment