Monday, January 11, 2021

நினைவுத்தூபி அழிப்புக்கு எதிராக நீதிக்கான குரல் இணையவழி கண்டனக்கூட்டம்!

தமிழீழ யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் 2009 ல் நடந்த முள்ளிவாய்க்கால் தமிழீழ படுகொலையை நினைவு கூரும் வகையில் பல்கலைகழக வழாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி அழிப்புக்கு எதிராக நீதிக்கான குரல் இணையவழி கண்டனக்கூட்டம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் இணையவழி மூலமாக 11-01-2020 ஒருங்கிணைக்கப்பட்டது.
இதில் தாய் தமிழகம், தமிழீழ தாயகம். புலம்பெயர் தமிழர்கள் பங்றேற்றார்கள்.
அடியேனுக்கும் மதிமுக சார்பில் ஒமானிலிருந்து கண்டனகுரல் எழுப்ப வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு நன்றிகள்.
மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment