Friday, February 20, 2015

தமிழீழத்து ஜெசிகா இரண்டாவது இடத்தில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 4-ல் வெற்றி!

தமிழீழத்து தங்கை ஜெசிகா இரண்டாவது இடத்தில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 4-ல் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு நன்றி நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.வெற்றி பெற்ற முழு தொகையையும், ஒரு பகுதி சென்னையில் உள்ள குழந்தை காப்பகத்துக்கும், மீதமுள்ள முழுவதையும் தமிழீழத்து ஆதரவற்ற குழந்தைகளுக்கும் அன்பளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த தைரியமும், கொடையுள்ளமும் யாருக்கு உண்டு தமிழனை தவிர.... 

மறுமலர்ச்சி மைக்கேல்...

No comments:

Post a Comment