Monday, November 2, 2015

தமிழ் அருண் உதித்த திருநாள் வாழ்த்துக்கள்!

மாணவ பருவத்திலே பொது வாழ்வில் தன்னை இணைத்துக்கொண்ட திராவிட கொளகை வேங்கை தம்பி தமிழ் அருண். மதிமுகவின் பல தன்னாலான போராட்டங்களை முன்னெடுத்தவர். தங்கள் ஊரில் பேருந்து வசதி வேண்டி மனு கொடுத்து மாவட்ட ஆட்சியருக்கு கெடு விதித்து வந்தவர். கஸ்டங்களை அனுபவித்தாலும், எதிர்பாராமல் பழகும் எண்ணமுடையவர். 

தம்பியின் கடின காலங்கள் விரைவில் நீங்கும். குடும்பத்தின் சுமையுடன் அரியலூர் மாணவர் மன்ற அமைப்பாளராகவும் கழகத்தையும் தாங்குகின்றார். நல்லதே நடக்கும். இருதயத்தின் ஆளத்திலிருந்து செஞ்சார்ந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

No comments:

Post a Comment