Sunday, November 13, 2016

நெருக்கடியில் நல் வார்த்தை உதிர்த்தவர்களுக்கு நன்றி!

என் வீட்டில் திருட்டு போனது சம்பந்தமாக, கடந்த இரண்டு நாட்களாக, ஆறுதலாக, ஆதரவாக, தேறுதலாக, ஆதங்கப்பட்ட அனைத்து உறவுகளுக்கும், அலைபேசியிலும், முகநூலிலும், வாட்சப்பிலும் விசாரித்த நண்பர்களுக்கும், நேரடியாக வீடு சென்று நிலமையை கேட்டறிந்த அண்ணன் Chris J Hector, RJerome JeyaKumar அவர்களுக்கும், தொண்டன் தூரத்திலிருந்தாலும், சம்பவத்தை அறிந்த உடன் குமரி மாவட்ட SP யிடம் அழைத்து திருடுபோனவைகளை கண்டிபிடித்து தாருங்கள் என வேண்டுகோள் விடுத்துவிட்டு, எனக்கும் அலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறிய நான் தலைவராக ஏற்றுக்கொண்ட மதிமுக பொதுச் செயலாளர், தமிழின முதல்வர் தலைவர் வைகோ அவர்களுக்கும் நன்றியை மனதார தெரிவித்துக்கொள்கிறேன்.

மைக்கேல் செல்வ குமார்

No comments:

Post a Comment