Sunday, November 27, 2016

தமிழீழ மாவீரர்களுக்கு வீரவணக்க நாள்!

தனது தாயக விடுதலைக்காக இன்னுயிர்களை கொடியளித்த மாவீரர்களுக்காக தமிழீழத்தில் முதலில் உயிர்கொடையளித்த மில்லர் அவர்கள் இறந்த தினமான நவம்பர் 27 ல் ஆண்டுதோறும் மாவீரர் தினமாக தமிழீழ மக்களும், உலக தமிழர்களும், தமிழக தமிழர்களும் வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்த மாவீரர் நாளில் நாம் அனைவரும் தமிழீழம் என்ற ஒன்றுதான் தீர்வு என்று அனைவ்ரும் ஒன்றாக போராட்டம் நடத்தி, பொது வாக்கெடுப்பு நடத்த போராடி ஐநாவுக்கு அழுத்தம் கொடுத்து, தாயக கனவை நெஞ்சில் சுமந்து தமிழீழ மண்ணில் உயிர் விட்ட மாவீரகளின் தியாகத்தில் தமிழீழ மலர போராடுவோம் என உறுதியேற்ப்போம்.

தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்.

மறுமலர்ச்சி மைக்கேல்

No comments:

Post a Comment