Saturday, November 26, 2016

இன புரட்சியாளன் பிடல் காஸ்ட்ரோ மரணம். ஆழ்ந்த இரங்கல்!

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை 80 கல் தொலைவில் இருந்துகொண்டு அடிபணியாமல் கியூபா அரசை நிறுவியவர். கியூபா இன மக்களுக்கு விடுதலை பெற்று தந்தவர். 

இன விடுதலைக்கு வித்திட்டு புரட்சி செய்த புரட்சியாளன் பிடல் காஸ்ட்ரோ இன்று 26-11-2016 காலமானார். இது அடிமை பட்டு விடுதலைக்கு போராடிக்கொண்டிருக்கின்ற மக்களுக்கு கருப்பு நாள்.

தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாளில் காஸ்ட்ரோ மரணமடைந்துள்ளார். ஆழ்ந்த இரங்கல். ஆனால் என் தமிழினம் கொன்று புதை குழியில் போடப்படும்போது ஒரு அனுதாப வார்த்தை கூட சொல்லாதவர்தான். அதனால் அவர் மீலிருந்த மதிப்பு என்னிடத்தில் குறைந்தே காணப்படுகிறது. ஆனாலும் வருத்தத்துடன் ஆழ்ந்த இரங்கல்.

மைக்கேல் செல்வ குமார்

No comments:

Post a Comment