Thursday, December 25, 2014

கிறுஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 2014


பாவிகளை இரட்சிக்க பாரினில் அவதரித்த ஏசுபிரான் பிறந்த தினத்தை உலகில் வாழும் அனைத்து கிறிஸ்தவர்களும் ஒற்றுமையாக கொண்டாடி மகிழ்கிறார்கள். அன்பு, கருணை, சமாதானம் என்பவற்றை போதித்து உலக மக்கள் அனைவரும் சந்தோசமாக வாழவேண்டுமென்று அன்பினாலே அவர்களை ஆண்டவர். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையிலே நாம் அனைவரும் இனிப்புகள் வழங்கி ஒருவரை ஒருவர் அன்பு பாராட்டி கொண்டாட வேண்டும். வான வேடிக்கைகள், பட்டாசுகளை கவனமாக வெடிக்க செய்து மகிழ வேண்டும். இந்த ஓளி வெள்ளத்திலே அனைத்து மக்களின் வாழ்க்கையும் பிரகாசமாக அமைய வேண்டுமென்று கூறி கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைகேல்

No comments:

Post a Comment