Wednesday, December 24, 2014

கே பாலசந்தர் - திரையுலக பேரிளப்பு...


அரை நூற்றாண்டிற்கு மேலாக இந்திய திரையுலகில் அளப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஜாம்பவான் மனிதகுலத்திலிருந்து சென்று தேவர்களோடு உலாவர சென்றுவிட்டார். திரையுலகில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் செய்திகளை உடைய திரைப்படங்களையே விரும்பி இயக்கினார். மக்களுக்கு நல்ல கருத்துக்களையுடைய திரைப்படங்களை இயக்கியதோடு மட்டுமில்லாமல் தயாரித்தும் வெளியிட்டிருக்கின்றார். பல திரையுலக நட்சத்திரங்களை உருவாக்கியவரும் இவரே. தேசிய மாநில விருதுக்கு சொந்தகாரர் எளிமையின் சிகரமாகவும் விழங்கினார். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் திரையுலகின் அனைத்து நண்பர்களுக்கும் மனதின் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு கே பாலசந்தர் அவர்களின் ஆன்மா இறைவனடி சேரவும் வேண்டுகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

No comments:

Post a Comment